August 3, 2026

தற்போதைய செய்திகள்

ராபர்ட் வதேரா தொடர்பான நிலம் முறைகேடு வழக்கு மற்றும் டெல்லி நீதிமன்றம்
அரியானா நிலம் வாங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அடுத்த மாதம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக...
நாடாளுமன்ற வளாகத்தில் தொகுதி மறுவரையறை குறித்து பேசிய மத்திய மந்திரி கிரிராஜ் சிங்
தொகுதி மறுவரையறை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. எந்த மாநிலத்திற்கும் பாகுபாடு இருக்காது என மத்திய மந்திரி கிரிராஜ்...
செய்தியாளர் சந்திப்பில் தொகுதி மறுவரையறை குறித்து பேசும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ
1 minute read
தொகுதி மறுவரையறை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்...
மக்களவையில் விவாதத்தின் போது அமித்ஷா மற்றும் கே.சி. வேணுகோபால் இடையே ஏற்பட்ட வாதம்
மக்களவையில் மசோதா விவாதத்தின் போது அமித்ஷா மற்றும் வேணுகோபால் இடையே கடும் வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து குறுக்கீடு செய்யப்பட்டதாக கூறி வேணுகோபால் கேள்வி...
மாநிலங்களவை பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் புதிய எம்.பி.க்கள் மற்றும் சி.பி. ராதாகிருஷ்ணன்
1 minute read
மாநிலங்களவையில் 16 புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களைப் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸும் தனது...
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசும் பிரதமர் நரேந்திர மோடி
1 minute read
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலம் தேச கட்டமைப்பில் பெண்களின் பங்கு உயர்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த மசோதா நாட்டின் வளர்ச்சிக்கு புதிய...
Z பிரிவு பாதுகாப்புடன் டெல்லி சபாநாயகர் விஜேந்தர் குப்தா மற்றும் பாதுகாப்பு வாகனங்கள்
1 minute read
டெல்லி சபாநாயகருக்கு எதிராக தொடர்ச்சியாக வந்த குண்டுவெடிப்பு மிரட்டல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனை தொடர்ந்து, அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு 24...
ராகுல் குறித்து கருத்து தெரிவிக்கும் மாணிக்கம் தாகூர்
ராகுல் காந்தி இருக்கும் இடமே உண்மையான காங்கிரஸ் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விஜய் கருத்துக்கு அவர் பதிலளித்தார்.
பெரம்பூரில் பண பட்டுவாடா குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கும் திலகபாமா
பெரம்பூரில் தி.மு.க.வினர் பண பட்டுவாடா செய்ததாக திலகபாமா குற்றம் சாட்டினார். அதிகாரிகள் செயல்பாடு குறித்தும் அவர் பல கேள்விகள் எழுப்பினார்.
தென் மாநிலங்களின் குரல் குறித்து கருத்து தெரிவிக்கும் ப.சிதம்பரம்
லோக்சபாவில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, அவர்களின் குரல் ஒடுக்கப்படும் என ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.