April 20, 2026

தற்போதைய செய்திகள்

திருவள்ளூரில் கஞ்சா போதை கும்பல் கல்லால் தாக்கி வங்கி ஊழியர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடி ஆந்திரா சென்று திரும்பிய வங்கி ஊழியர் உட்பட இரு இளைஞர்கள், திருவள்ளூரில் கஞ்சா போதையில் இருந்த கும்பலால் கல்லால்...
கவுகாத்தியில் நடைபெற்ற பகுரும்பா தவோ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.
அசாம் மாநிலத்தின் முன்னேற்றத்தை காங்கிரஸ் விரும்பவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கவுகாத்தியில் நடைபெற்ற பகுரும்பா தவோ நிகழ்ச்சியில் அவர் இந்த குற்றச்சாட்டை...
வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஹிந்து ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஹிந்து ஊழியர் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துடன், அந்நாட்டில்...
சினிமா வாய்ப்புகள் குறித்து பேசிய இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
சினிமா துறை சமூக சார்புடையதாக மாறியதால் கடந்த எட்டு ஆண்டுகளாக தனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்து, திரைத்துறையில்...
மேற்கு வங்க தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
மேற்கு வங்கத்தில் மாற்றம் தேவை என்றும், பா.ஜ., அரசு ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மால்டாவில் நடைபெற்ற தேர்தல்...
மாடுபிடி வீரர்கள் குறித்த அறிவிப்பை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை.
மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்று வாக்குறுதி என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கான ஊக்கத்...
இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி.
இந்தூரில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய மண்ணில் முதல்...
பிரிக்ஸ் கூட்டமைப்புக்கான புதிய இணையதளம் மற்றும் லோகோவை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதற்கான புதிய இணையதளம், லோகோ மற்றும் மையப் பொருளை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்...
காலாவதியான மது விற்பனை விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை.
காலாவதியான மது விற்பதால் பாதிக்கப்படுவது முதல்வர் அல்லது அமைச்சர்கள் குடும்பமல்ல; அப்பாவி மக்கள் தான் என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தி.மு.க., அரசின்...
2025 அண்ணா விருது வழங்கப்பட உள்ள அமைச்சர் துரைமுருகன்.
2025ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவள்ளுவர் திருநாளான ஜனவரி 16ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின்...