April 20, 2026

தற்போதைய செய்திகள்

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கவர்னர் உரையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை என கூறிய எடப்பாடி பழனிசாமி, கவர்னரை விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று தெரிவித்தார்.
பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் பதவியேற்பு விழாவில் உரையாற்றும் பிரதமர் மோடி
பா.ஜ. தேசிய தலைவர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்தார். “நான் பா.ஜ. கட்சியின் ஊழியன்; இப்போது...
பலுசிஸ்தானில் இடிக்கப்பட்ட மசூதிகள் குறித்து பாகிஸ்தானை விமர்சிக்கும் பலுச் தலைவர் மிர் யார் பலுாச்
பலுசிஸ்தான் மாகாணத்தில் 40 மசூதிகளை பாகிஸ்தான் அரசு இடித்துள்ளதாக பலுச் தலைவர் மிர் யார் பலுாச் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு இஸ்லாமிய நாட்டிலேயே மசூதிகள் அழிக்கப்படுவது...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் காட்சி
1 minute read
அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காத விரக்தியில், “இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை” என அமெரிக்க அதிபர் டொனால்டு...
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான் டில்லியில் சந்தித்து உரையாடும் காட்சி
1 minute read
யு.ஏ.இ. அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், டில்லியில் பிரதமர் மோடியை குறுகிய நேரத்தில் சந்தித்து சென்றார். இந்த சந்திப்பில் ராணுவ...
ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் தடைகள் குறித்து பேசும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவை மட்டும் குறிவைத்து தடைகள் விதிப்பது நியாயமல்ல என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
“பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது”
பணி நிரந்தரம் கோரி 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசாரால் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். கோரிக்கைகள்...
“இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3% என ஐஎம்எப் கணிப்பு”
2025–26 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3% ஆக இருக்கும் என ஐஎம்எப் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“மதுரை–பழநி அரசு பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்த விபத்து”
மதுரை–பழநி செல்லும் அரசு பேருந்தின் பின்பக்க டயர்கள் வெடித்து சக்கரங்கள் கழன்றதால் ஏற்பட்ட விபத்தில், 15 பேர் படுகாயமடைந்தனர். சமயநல்லூர் போலீசார் விசாரணை...
“திருப்பரங்குன்றம் மலை தர்கா தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை”
திருப்பரங்குன்றம் மலை சந்தனக்கூடு உருஸ் திருவிழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை...