April 20, 2026

தற்போதைய செய்திகள்

ஆமதாபாத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் சந்திப்பின் போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை.
1 minute read
பஹல்காம் மற்றும் டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியா–ஜெர்மனி கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்த...
டில்லியில் இந்தியா–அமெரிக்கா உறவு குறித்து பேசிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்.
இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி வேறு யாரும் இல்லை என அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். மோடி–டிரம்ப் நட்பு உண்மையானது என்றும்,...
சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் விழாவில் பட்டம் பறக்கவிட்ட பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் பிரதமர் மோடியும் ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸும் பட்டம் பறக்கவிட்டு மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து...
அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்.
அண்ணாமலை குறித்து ராஜ் தாக்கரே கூறிய கருத்துகளுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இண்டி கூட்டணியை இனவெறுப்பை உமிழும் பிரிவினைவாத கூட்டணி...
அரசுப் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எழுதிய புத்தகம் தொடர்பான விவகாரம்.
1 minute read
அரசுப் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எழுதிய புத்தகம் பள்ளிக்கு ஒரு புத்தகம் வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதை அரசியல் கருத்துத் திணிப்பாக கருதி...
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்.
விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் அவசியம் எங்களுக்கு இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், தி.மு.க., அகற்றப்பட வேண்டும்...
தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்ட இந்திய பெண் ராணுவ அதிகாரி சுவாதி சாந்தகுமார்
1 minute read
தெற்கு சூடானில் அமைதிகாக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பெண் ராணுவ அதிகாரி சுவாதி சாந்தகுமாருக்கு, ஐ.நா. 2025ம் ஆண்டுக்கான அமைதி விருது...
சனாதன கலாசார திருவிழாவில் உரையாற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
ஹிந்து சமூகம் பிரிந்து இருப்பதாக தோன்றினாலும், உண்மையில் எந்தப் பாகுபாடும் இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். பிரச்னைகளை விட...
பாகிஸ்தானின் தட்சசீலம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குஷான பேரரசு காலத்து பழமையான வெண்கல நாணயங்கள்
1 minute read
பாகிஸ்தானின் தட்சசீலம் பகுதியில் நடைபெற்ற அகழ்வாய்வில், குஷான பேரரசு காலத்தைச் சேர்ந்த 2,000 ஆண்டுகள் பழமையான வெண்கல நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்,...
125 நாள் வேலை உறுதி திட்டம் குறித்து கோவையில் தொழிலாளர்களிடம் பேசும் பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின்