April 20, 2026

தற்போதைய செய்திகள்

பீஹாரின் மோதிஹாரியில் ராமாயண கோவிலில் நிறுவப்பட்ட தமிழகத்தில் தயாரான 33 அடி உயர பிரமாண்ட சிவலிங்கம்.
பீஹாரில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயண கோவிலில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய 33 அடி உயர சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. 210 டன்...
டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய அல் பலாஹ் பல்கலைக்கழகம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் அமலாக்கத்துறை.
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அல் பலாஹ் பல்கலைக்கழகம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் ரூ.493 கோடி நிதி...
சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கலை மற்றும் இலக்கிய விருதுகளில் மத்திய அரசின் தலையீடு ஆபத்தானது என கூறிய முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய...
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தர்மம் குறித்து உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்.
தர்மமே மனிதர்களையும் பிரபஞ்சத்தையும் இயக்கும் சக்தி என்றும், தர்மத்தின் வழியில் பயணித்தால் தவறுகள் நேராது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்ற நாமக்கல் மாணவர் பிரகாஷ் பழனிவேலுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி.
காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்ற நாமக்கல் மாணவர் பிரகாஷ் பழனிவேலின் கருத்துகள் தம் இதயத்தை தொட்டதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவரது கடிதம்...
வங்கதேசத்தில் ஹிந்து வர்த்தகர் லிட்டன் சந்திர தாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
வங்கதேசத்தில் காளிகஞ்ச் பகுதியில் ஹிந்து வர்த்தகர் லிட்டன் சந்திர தாஸ் மூன்று பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து, அந்நாட்டில்...
ஹவுரா–குவஹாத்தி ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி.
மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் குவஹாத்தி இடையே, படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர்...
பொங்கல் கால மது விற்பனை குறித்து தி.மு.க., அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன் மற்றும் அன்புமணி.
பொங்கல் நாட்களில் 518 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாகக் கூறி, டாஸ்மாக் வருமானத்தையே முன்னிலைப்படுத்தும் தி.மு.க., அரசை நயினார் நாகேந்திரன் மற்றும்...
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., கட்சியினர் கொண்டாட்டம்.
1 minute read
மஹாராஷ்டிராவில் நடைபெற்ற மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில், 29 மாநகராட்சிகளில் 1,425 வார்டுகளை கைப்பற்றி பா.ஜ., அமோக வெற்றியை பெற்றுள்ளது. மும்பை மற்றும் புனே...
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., பூல் சிங் பரையா.
அழகான பெண்ணை பார்த்தால் ஆண்களின் மனம் தடுமாறி பாலியல் வன்கொடுமைக்கு வழிவகுக்கலாம் என காங்கிரஸ் எம்.எல்.ஏ., பூல் சிங் பரையா கூறிய கருத்து...