April 16, 2026

தமிழகம்

திண்டுக்கலில் தேர்தல் பிரசாரத்தில் பேசும் சீமான்
இது ஓட்டப்பந்தயம் அல்ல, ஓட்டு பந்தயம் என சீமான் தெரிவித்துள்ளார். மக்கள் ஓட்டு போட்டால் தான் ஜெயிக்க முடியும் என்றும், இலவச அரசியலை அவர்...
வருமானவரி வழக்கில் மேல்முறையீடு செய்த நடிகர் விஜய்
₹1.50 கோடி அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்து விஜய் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தனது தரப்பு விளக்கத்தை கவனிக்கவில்லை என்றும், அபராதம் வேண்டுமென்றே விதிக்கப்பட்டது...
பொள்ளாச்சி சம்பவம் குறித்து அறிக்கை வெளியிடும் தவெக தலைவர் விஜய்
விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி சம்பவத்தை கடுமையாக கண்டித்த அவர், குற்றவாளிகளை உடனடியாக கைது...
பல்லடத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசும் தி.மு.க. முன்னாள் எம்.பி. முகமது அப்துல்லா
“பா.ஜ., அ.தி.மு.க.வினர் ஓட்டு கேட்க வந்தால் செருப்பை கழற்றி அடியுங்கள் என பேசியதாக குற்றச்சாட்டு. இதையடுத்து முகமது அப்துல்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.”
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
“தி.மு.க.க்கு ஓட்டு போடுவது விவசாயிகள் தற்கொலை செய்வதற்கு சமம். விவசாயிகளின் பிரச்சினைகளை அரசு தீர்க்கவில்லை,” என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
ஊட்டியில் நிருபர்களிடம் பேசும் அண்ணாமலை
“நீலகிரி எம்.பி ராஜா பேசிய ஆடியோ முழுவதும் உண்மைதான். அரசியல் தெரிந்த அனைவருக்கும் அது தெளிவாக தெரியும்,” என்று அண்ணாமலை கூறினார்.
திருவள்ளூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் இபிஎஸ்
“திரைப்படத்தை ரசிக்கலாம், ஆனால் அதை நம்பி ஓட்டு போட்டால் அந்த ஓட்டு வீணாகிவிடும்,” என இபிஎஸ் கூறினார்.
காரைக்குடியில் பிரசாரம் மேற்கொள்ளும் சீமான்
“அனைத்து சமூகங்களின் ஆதரவைப் பெற நா.த.க. தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது; சீமான் வெற்றி இலக்கு,” என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் சங்க நிர்வாகி
1 minute read
“விடியல் தருவோம் என்று கூறி எங்களை இருளில் தள்ளியுள்ளது தி.மு.க. அரசு,” என்று பகுதிநேர ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளை கட்டிடம் காட்சி
“நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தேவையானால் 144 தடை உத்தரவும் பயன்படுத்தலாம்; தவறினால் கடும் நடவடிக்கை,” என ஐகோர்ட் எச்சரிக்கை.