நாய், நரி பார்த்தவர்கள் இப்போது புலியை பார்க்கின்றனர் என சீமான் தெரிவித்துள்ளார்.
அரசியல் வியாபாரமாக மாறிவிட்டதாகவும், முக்கிய கட்சிகளை அவர் விமர்சித்தார்.
பல்லடம் பகுதியில் பிரசார வரவேற்புக்கு ₹200 வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பறக்கும் படை நடவடிக்கை எடுக்காதது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.