June 1, 2026

தமிழகம்

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்
புதிய அரசு பொறுப்பேற்று 15 நாட்களிலேயே பல கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறிய அர்ஜுன் சம்பத், டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட...
பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ்
திமுக, அதிமுக, பாஜ இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ஆதவ், அதிமுக தொண்டர்கள் பலர் தற்போது தவெகவுக்கு வரத் தொடங்கியுள்ளதாக...
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல்
திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் விருப்பமில்லை என்பதாலும், தொகுதி மக்களின் மனநிலையை புரிந்ததாலும் தான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததாக மரகதம் குமரவேல்...
பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ
1 minute read
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று நிர்வாக மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு செயல்பட கால அவகாசம் வழங்க...
சேத்தூரில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்
த.வெ.க அரசுக்கு ஆதரவு வழங்கியதற்கான காரணங்களை விளக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், ஸ்டாலினின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்.
தமிழக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி
கோவை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து முதல்வர் நேரடியாக பதில் அளிக்க...
புளியரை சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பிரபு
1 minute read
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 18 கல் குவாரிகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசனை கூட்டம்
அதிருப்தியில் இருந்த சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து த.வெ.கவில் இணைந்த நிலையில், மேலும் இடைத்தேர்தல்களை உருவாக்கி எம்.எல்.ஏ எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்படுவதாக அரசியல்...
மேகதாது வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2025ல் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை...
பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்
காலை உணவு திட்டத்தில் தரமான மற்றும் சத்தான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பை முன்னிட்டு...