September 12, 2026

தமிழகம்

பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி
1 minute read
விக்ரம்-1 திட்ட வெற்றியை பாராட்டிய பிரதமர் மோடி, 28 வயது இளைஞர்களின் சாதனையை குறிப்பிட்டு, "56 வயதில் தன்னை இளைஞர் என்று கூறிக்...
உலக சதுரங்க நாளையொட்டி அறிக்கை வெளியிட்ட முதல்வர் விஜய்
1 minute read
உலக சதுரங்க நாளையொட்டி வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழகம் சாதனை படைத்து...
மார்க்கண்டேயன் கைது குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை கண்டித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன் என...
முதல்வர் விஜயை சந்தித்த போர்டு நிறுவன உயர்மட்ட நிர்வாகிகள்
1 minute read
ரூ.3,250 கோடி முதலீட்டில் தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் போர்டு நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் முதல்வர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினர். திட்டத்திற்கு...
மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ள தமிழக ஆளுநர் அர்லேக்கர்.
1 minute read
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்று துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேக்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள தமிழக முதல்வர் விஜய்.
1 minute read
மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைத்து குடும்பங்களும் பங்கேற்று துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் என்றும், "நானும் பதிவு செய்துள்ளேன்" என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க உச்சநீதிமன்ற கருத்தை ஏற்று தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார்...
பழநி கோயில் நிலம் பதிவு முறைகேடு வழக்கில் சார் பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
1 minute read
பழநி கோயில் நிலம் பதிவு முறைகேடு வழக்கில் சார் பதிவாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால முன்ஜாமின் வழங்கியது. கூட்டுச் சதி உள்ளதா...
சென்னை மற்றும் தஞ்சாவூரில் கைது செய்யப்பட்ட கள்ள நோட்டு கும்பல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தும் காட்சி.
சென்னை மற்றும் தஞ்சாவூரில் கைது செய்யப்பட்ட கள்ள நோட்டு கும்பல் உறுப்பினர்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது தெரியவந்துள்ள நிலையில், பயங்கரவாத தொடர்பு...
சென்னை–பெங்களூரு இடையே இயக்கப்படவுள்ள அதிவேக புல்லட் ரயில் திட்டத்தின் வழித்தடம் மற்றும் நிலையங்கள் தொடர்பான விளக்கப்படம்.
1 minute read
ரூ.18,000 கோடி மதிப்பிலான சென்னை–பெங்களூரு புல்லட் ரயில் திட்டத்திற்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 2035க்குள் திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.