September 12, 2026

தமிழகம்

நாகர்கோவில் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் ‘ஸ்வாகதம் 2026’ நிகழ்ச்சியில் மாணவர்களுக்காக காணொலி மூலம் உரையாற்றும் மாதா அமிர்தானந்தமயி தேவி.
1 minute read
நாகர்கோவில் அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தில் நடைபெற்ற 'ஸ்வாகதம் 2026' அறிமுக நிகழ்ச்சியில், மாணவர்கள் வண்ணத்துப்பூச்சியைப் போல தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்று மாதா...
கோவில் சொத்துகள் பாதுகாப்பு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.
கோவில் நிலங்கள் மற்றும் சொத்துகளை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். பழநி...
ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா பயணம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கும் வேளாண்துறை அமைச்சர் வினோத்
1 minute read
மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி...
பொதுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சட்டத்திருத்தம் குறித்து ஆலோசனை நடத்தும் மத்திய அமைச்சரவை.
1 minute read
பொதுத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்கும் வகையில் பொதுத் தேர்வுகள்...
மண்டைக்காடு கலவரம் தொடர்பான புத்தகத்திற்கு தடை கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கும் இந்து முன்னணி நிர்வாகிகள்.
1 minute read
1982-ஆம் ஆண்டு மண்டைக்காடு கலவரம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள "மண்டைக்காட்டின் மறுபக்கத்தின் மறுபக்கம்" புத்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இந்து முன்னணி மாவட்ட...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசி வரும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
டில்லி போராட்டத்தில் மாணவர்கள் போர்வையில் தேச விரோத சக்திகள் பங்கேற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியதுடன், மாணவர்களை தூண்டிவிட்டு ராகுல்...
கோவையில் ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரியின் புதிய வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்.
1 minute read
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மட்டுமல்லாமல், உலகிற்கே வழிகாட்டும் தேசமாக உருவாகும் என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி....
போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.டி. பொறியாளர் குறித்து விசாரணை நடத்தும் போலீசார்.
1 minute read
நாடு முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாகக் கூறப்படும் அமெரிக்காவில் பணியாற்றிய ஐ.டி. பொறியாளர் சரத் சுப்ரமணியன் சங்கர்,...
திருப்பூரில் பக்தர்களுக்கு அருளுரை வழங்கும் ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள்.
1 minute read
திருப்பூரில் பக்தர்களுக்கு அருளுரை வழங்கிய ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள், சனாதன தர்மத்தின் சிறப்பு, ஆன்மிக வாழ்க்கை மற்றும் மனதளவிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை...
காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்த கோவில் நிலப் பகுதி.
1 minute read
காரைக்குடியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் புகார் அளித்த...