June 19, 2026

தமிழகம்

திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த மீனா ஜெயக்குமார்
திமுக நிர்வாகியான மீனா ஜெயக்குமார், அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டினை சந்தித்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின்
தமிழகத்தில் நடந்த தேர்தல் முடிவு அரசியல் சுனாமி அல்ல, சினிமா சுனாமி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் த.வெ.க அரசு...
கோவை சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் விஜய்
கோவை சூலூர் பகுதியில் கொல்லப்பட்ட 10 வயது சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் நிவாரண...
சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் எல்.முருகன்
கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்...
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
திருச்சியில் நடைபெற்ற ஹிந்து முன்னணி கூட்டத்திற்குப் பிறகு பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், ஹிந்துக்கள் குறித்து தவறாக பேசும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தக்க...
முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் அரசியல் கருத்துகளை பகிர்ந்து கொள்கிற காட்சி.
முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என்று காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியை தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி...
தமிழகத்தில் மின்விநியோகம் மற்றும் மின்தடை பிரச்னைகள் குறித்து விளக்கமளிக்கும் அமைச்சர் நிர்மல்குமார்.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு இல்லை என்றும், தேவையான மின்சாரம் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மின்தடைகள் தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் பழைய உள்கட்டமைப்புகளால்...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின்
1 minute read
திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸை கடுமையாக விமர்சித்து திமுக இளைஞரணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு பதிலளித்த காங்கிரஸ், திமுக -...
கோவையில் கொல்லப்பட்ட சிறுமிக்கு சேலம் மாவட்டத்தில் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சி
1 minute read
கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் உடல் சேலம் மாவட்டம் உக்கம்பருத்தி காடு பகுதியில் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. உறவினர்கள் மற்றும் கிராம மக்கள்...
செவிலியர் மாணவி உயிரிழப்பை கண்டித்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் மாணவிகள்
1 minute read
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செவிலியர் மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் சக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து...