June 19, 2026

தமிழகம்

மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் விஜய்
1 minute read
மேகதாது அணை திட்டத்தை முன்னெடுக்கும் கர்நாடக அரசின் முயற்சி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளின் நலனை...
மின்னல் தாக்கிய சம்பவம் நடைபெற்ற மதுரை பகுதி
மதுரை மாவட்டம் குன்னுவார்பட்டியில் கனமழையின்போது மரத்தடியில் ஒதுங்கியிருந்த பெண்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் மூன்று பெண்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் தீவிர சிகிச்சைப்...
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை
1 minute read
ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் வழக்கின் தொடர்ச்சியாக சென்னை மற்றும் மதுரையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. கடத்தல் கும்பலுடன்...
பள்ளி திறப்பை அறிவித்த தமிழக அரசு
1 minute read
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 4ஆம் தேதி திறக்கப்படும்...
அதிமுக தலைவர்கள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை
1 minute read
அதிமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியாக இபிஎஸ் மற்றும் வேலுமணி அணிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்த ஆலோசனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,...
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்
1 minute read
அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து வரும் எம்.எல்.ஏ.க்களை தவெகவில் சேர்ப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். எந்த சூழலிலும் தவெக...
விளாத்திகுளம் வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஜோசப் விஜய்
விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட இரட்டை தூக்கு தண்டனையை முதல்வர் விஜய் வரவேற்றுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார்
மின்வெட்டுக்கு அதிக மின் பயன்பாடே காரணம் என்றும், குதிரை பேரம் நடத்த தவெகவுக்கு அவசியம் இல்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து பதிவு வெளியிட்ட நயினார் நாகேந்திரன்
1 minute read
கோவை தொண்டாமுத்தூரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள நயினார் நாகேந்திரன், தமிழக காவல்துறை செயலிழந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்
அதிமுகவில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து கட்சியில் இணைப்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.