June 1, 2026

தற்போதைய செய்திகள்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள்
மியுனிசில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா சார்பில் 22 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மனு பாக்கர், ஈஷா...
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள்
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த தோல்வியால் பஞ்சாப் கிங்ஸ்...
டில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி
வெளிநாட்டு பயணத்திலிருந்து திரும்பிய சில மணி நேரங்களிலேயே பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டம் நடத்தியது அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தியது. கூட்டத்தில் சிக்கன நடவடிக்கைகள் குறித்தும்...
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் விக்னேஷ்
சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் விக்னேஷ், மதுபான ஆலைகள் மற்றும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
சென்னையில் இபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள்
1 minute read
அதிமுகவில் இபிஎஸ் மற்றும் எஸ்பி வேலுமணி அணிகளுக்கு இடையிலான மோதல் தொடரும் நிலையில், வேலுமணி தரப்பை ஆதரித்த 3 எம்எல்ஏக்கள் தற்போது இபிஎஸ்க்கு...
மின் தடை தொடர்பாக விளக்கம் அளித்த தமிழக மின் வாரியம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடரும் மின் தடைக்கு மின் சாதனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளே காரணம் என்று தமிழக மின்...
ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ்
அரக்கோணம் அருகே ரேஷன் கடையில் ஆய்வு நடத்திய அமைச்சர் காந்திராஜ், உணவுப்பொருட்கள் சரியான எடையிலும் தரத்திலும் வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த மீனா ஜெயக்குமார்
திமுக நிர்வாகியான மீனா ஜெயக்குமார், அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டினை சந்தித்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கிய மேற்கு வங்க கடை உரிமையாளர் விக்ரம் குமார்
பிரதமர் மோடி மசாலா பொரி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த கடை உரிமையாளருக்கு வெளிநாட்டு எண்களில் இருந்து மிரட்டல்கள்...
ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் மோடி
மத்திய அரசின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், 51,000க்கும் அதிகமான இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி...