7 days ago
0
முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக குருவாயூர் கோவிலுக்கு சென்ற சதீசன், துலாபார வழிபாட்டில் 71 கிலோ வெண்ணெய் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
