3 weeks ago
0
ஈரானுக்கு எதிரான போர் முடிவடையவில்லை என்றும், தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
