June 1, 2026

தற்போதைய செய்திகள்

எபோலா வைரஸ் பரவல் காரணமாக பயண எச்சரிக்கை வெளியிட்ட மத்திய அரசு
ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆமதாபாத் பரோடா வங்கியில் கோடிக்கணக்கில் பணம் திருடியதாக கைது செய்யப்பட்ட பாதுகாவலர்
குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள வங்கியில் பாதுகாவலராக பணியாற்றிய நபர், ரூ.8 கோடிக்கும் அதிகமான பணத்தை திருடி வீடு, கடை மற்றும் கிரிப்டோவில் முதலீடு...
கோவை சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் விஜய்
கோவை சூலூர் பகுதியில் கொல்லப்பட்ட 10 வயது சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் நிவாரண...
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு உள்ளான ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில்
பாகிஸ்தானின் குவெட்டாவில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததால் அங்கு...
அமெரிக்காவில் அதிக காப்புரிமைகள் பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி குருதேஜ் சந்த்
1 minute read
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி குருதேஜ் சந்த், அமெரிக்காவில் 1400-க்கும் அதிகமான காப்புரிமைகள் பெற்று உலகின் முன்னணி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அவரது...
100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
1 minute read
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் எத்தனால் எரிபொருள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும்...
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
மோடி அரசு விரைவில் கவிழும் என்ற ராகுல் காந்தியின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராகுல் மற்றும் எதிர்க்கட்சிகள்...
சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் எல்.முருகன்
கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்...
பால்டா தொகுதி வெற்றிக்குப் பிறகு ஆதரவாளர்களுடன் கொண்டாடும் பாஜ வேட்பாளர் தேபாங்ஷீ பாண்டா
மேற்கு வங்க மாநிலம் பால்டா தொகுதியில் நடைபெற்ற மறு தேர்தலில் பாஜ வேட்பாளர் தேபாங்ஷீ பாண்டா அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றியால்...
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
திருச்சியில் நடைபெற்ற ஹிந்து முன்னணி கூட்டத்திற்குப் பிறகு பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், ஹிந்துக்கள் குறித்து தவறாக பேசும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தக்க...