July 31, 2026

தற்போதைய செய்திகள்

வயநாடு மேப்பாடி அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதியில் நடைபெறும் மீட்புப் பணிகள்.
1 minute read
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசுடன் ரூ.1000 கோடி முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹிட்டாச்சி நிறுவனம்.
1 minute read
ரூ.1000 கோடி முதலீட்டில் 1,000 உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்காக ஹிட்டாச்சி நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பின் போது உரையாற்றும் இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ.
1 minute read
பிரதமர் நரேந்திர மோடியின் பல மக்கள் நலத் திட்டங்களை தாம் பின்பற்றுவதாகவும், இந்தியாவின் வளர்ச்சி இந்தோனேஷியாவுக்கு ஊக்கமளிப்பதாகவும் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவில் பெங்களூரு ஐஐஎம் வளாகம் அமைக்கப்படுவதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி.
1 minute read
இந்தோனேஷியாவில் பெங்களூரு ஐஐஎம் புதிய வளாகம் அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியா–இந்தோனேஷியா இடையேயான கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை...
வருமானத்துக்கு அதிகமாக ரூ.300 கோடி சொத்து குவித்ததாக கைது செய்யப்பட்ட தெலுங்கானா டிஎஸ்பி சன்கிரெட்டி பீம் ரெட்டி.
1 minute read
வருமானத்துக்கு அதிகமாக ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தெலுங்கானா டிஎஸ்பி சன்கிரெட்டி பீம் ரெட்டியை ஊழல் தடுப்புப்...
இந்தோனேஷியாவின் யோக்யார்த்தா அருகே அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமபனன் சிவன் கோவில்.
1 minute read
இந்தோனேஷியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமபனன் சிவன் கோவில் புனரமைப்புப் பணியை பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் பிரபோவ் சுபியான்டோவும் இணைந்து தொடங்குகின்றனர்....
அசாம் சட்டசபை கட்டிடம் மற்றும் அலுவல் மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்டதை குறிக்கும் காட்சி.
அசாம் மாநில சட்டசபையின் அலுவல் மொழிகளில் ஹிந்தி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் இனி ஹிந்தி மொழியிலும் சட்டசபையில் உரையாற்றலாம்.
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை.
1 minute read
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
குஜராத் சனந்த் செமிகண்டக்டர் ஆலையில் பெண்களுடன் கலந்துரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.
குஜராத் சனந்த் செமிகண்டக்டர் ஆலையில் பணிபுரியும் பெண்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, "பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்" என்று சமூக...
கோவையில் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்.
திமுக ஆட்சிக்கு வருவதற்காக குதிரை பேர முயற்சிகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.