June 1, 2026

தற்போதைய செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பேசிய மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
1 minute read
உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்தியாவின் தேவைக்கு முன்னுரிமை வழங்காமல் சில தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தியதாக தகவல்...
திமுக இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின்
தமிழகத்தில் நடந்த தேர்தல் முடிவு அரசியல் சுனாமி அல்ல, சினிமா சுனாமி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் த.வெ.க அரசு...
வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க அதிகாரிகள்
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதங்களுடன் வந்த நபர் பாதுகாப்பு படையினரின் பதிலடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
ராகுல் காந்தியுடன் அரசியல் ஆலோசனை குறித்து பேசும் பிரசாந்த் கிஷோர்
1 minute read
அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அமைப்பு குறித்து பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2029 லோக்சபா தேர்தலில்...
ஈரான் தொடர்பாக உலக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
1 minute read
ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர முக்கிய முன்னேற்றம் ஏற்படக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இதுகுறித்து...
எபோலா வைரஸ் பரவல் காரணமாக பயண எச்சரிக்கை வெளியிட்ட மத்திய அரசு
ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆமதாபாத் பரோடா வங்கியில் கோடிக்கணக்கில் பணம் திருடியதாக கைது செய்யப்பட்ட பாதுகாவலர்
குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள வங்கியில் பாதுகாவலராக பணியாற்றிய நபர், ரூ.8 கோடிக்கும் அதிகமான பணத்தை திருடி வீடு, கடை மற்றும் கிரிப்டோவில் முதலீடு...
கோவை சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் விஜய்
கோவை சூலூர் பகுதியில் கொல்லப்பட்ட 10 வயது சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் நிவாரண...
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு உள்ளான ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில்
பாகிஸ்தானின் குவெட்டாவில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததால் அங்கு...
அமெரிக்காவில் அதிக காப்புரிமைகள் பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி குருதேஜ் சந்த்
1 minute read
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி குருதேஜ் சந்த், அமெரிக்காவில் 1400-க்கும் அதிகமான காப்புரிமைகள் பெற்று உலகின் முன்னணி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அவரது...