April 21, 2026

தற்போதைய செய்திகள்

விஜய் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி
விஜய் தலைமையிலான த.வெ.க., கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தல் அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியை அகற்றுவோம் என அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றி, சட்டத்தின் ஆட்சி மற்றும் வளர்ச்சியை மீட்டெடுப்பதே தேஜ கூட்டணியின் இலக்கு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள பயன்பாட்டுக்கு வயது வரம்பு குறித்து பேசும் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் இருப்பதை கட்டுப்படுத்த ஆந்திர அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில்...
கர்நாடக சட்டசபையில் உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர் தாவர்சந்த் கெலாட்
அரசின் உரையில் தவறான தகவல்கள் இருப்பதாகக் கூறி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் சட்டசபையை புறக்கணித்து வெளியேறினார். இதற்கு முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம்...
ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து அவருடையது என்றும், அதனை அரசியல் பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் கனிமொழியின் விமர்சனத்திற்கு அவர் பதிலளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் சந்திப்பு
1 minute read
இபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். அதிமுக–பாஜ கூட்டணி வலுவானதாக...
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய பார்லிமென்ட் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா
ஈரானில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடைபெறும் வன்முறை அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய...
அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததை வரவேற்ற அமித் ஷா
1 minute read
திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தியடைந்துள்ளதாகவும், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் தமிழகம் வளர்ச்சி...
சர்வதேச சட்டம் குறித்து எச்சரிக்கை விடுத்த ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
சர்வதேச சட்டங்களை புறக்கணித்து செயல்படும் தலைவர்கள் உலகளாவிய ஒழுங்கை சீர்குலைக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குவதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்த சீமான்
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசு வளரிளம் தலைமுறையின் எதிர்காலத்தை அழித்து...