2 months ago
0
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குமரமங்கலத்தில் உள்ள பழமையான பொன்காளியம்மன் கோவிலை இடிக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
