September 12, 2026

தமிழகம்

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் விஜய்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தாய்மார்களிடம் நலம் விசாரித்தார். மருத்துவமனைகளில் பணம் கேட்டால்...
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்.
கோவில் சேவை கட்டணங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான அனைத்து முடிவுகளும் மக்கள் கருத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்படும் என்றும், மக்கள் விருப்பத்திற்கு மாறாக எந்த...
மருத்துவக் கல்வி இடங்கள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
1 minute read
மூன்று மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றதால் 650 மருத்துவ இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில்...
நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கில் கடும் எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
1 minute read
நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை யாரும் சாதாரணமாக கருதக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது. நில அளவீடு மற்றும் நோட்டீஸ் வழங்க போலீஸ் பாதுகாப்பு...
திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள ஈ.வெ. ராமசாமி சிலை தொடர்பான சர்ச்சை.
1 minute read
திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோவில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈ.வெ. ராமசாமி சிலைக்கு அறநிலையத்துறை அனுமதி வழங்கவில்லை என ஆர்.டி.ஐ. தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் புதிய சர்ச்சை...
ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வசதி கோரி பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
1 minute read
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தாழவேடு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சீரற்ற மின்விநியோகத்தை கண்டித்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் சொத்து தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
1 minute read
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவர்களின் பெயர், முகவரி மற்றும் ஆக்கிரமிப்பு விவரங்களை ஜூலை 20-க்குள் தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு...
அரசு வக்கீல்கள் நியமனம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கும் அமைச்சர் நிர்மல்குமார்.
அரசு வக்கீல்கள் நியமனம் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என்றும், நியமனத்தில் பணம் கேட்டால் புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுடன் ரூ.1000 கோடி முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹிட்டாச்சி நிறுவனம்.
1 minute read
ரூ.1000 கோடி முதலீட்டில் 1,000 உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்காக ஹிட்டாச்சி நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கோவையில் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்.
திமுக ஆட்சிக்கு வருவதற்காக குதிரை பேர முயற்சிகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.