September 12, 2026

தமிழகம்

கன்னிகாபுரத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
1 minute read
ராணிப்பேட்டை மாவட்டம் கன்னிகாபுரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்...
அரசு பேருந்துகளுக்கான 60,000 டயர்கள் கொள்முதல் டெண்டர் ரத்து செய்யப்பட்டதை குறிக்கும் குறியீட்டு படம்.
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 60,000 புதிய டயர்கள் வாங்க வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய டெண்டர் வெளியிடப்படும் என அதிகாரிகள்...
அரசுப் பள்ளி ஆசிரியர் நியமன முறையில் சீர்திருத்தம் தேவை என கருத்து தெரிவித்த ஸ்ரீதர் வேம்பு.
அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், நியமன நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும்...
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி கிரிவலத்தில் பங்கேற்ற ஹிந்து முன்னணி நிர்வாகிகள்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை என ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா...
தமிழக புதிய மாநில பாடத்திட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
1 minute read
தமிழக பள்ளிக்கல்விக்கான புதிய மாநில பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை உருவாக்க, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய குழுவை தமிழக...
கண்டுபிடிக்க முடியாத பழைய குற்ற வழக்குகளுக்கு தனிப்படை அமைக்க பரிந்துரைத்த மதுரை உயர்நீதிமன்றம் தொடர்பான குறியீட்டு படம்.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை விசாரிக்க மாவட்ட வாரியாக தனிப்படை அமைப்பதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என மதுரை...
சென்னையில் பைக் ரேஸ் மற்றும் வீலிங் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தும் சம்பவம்.
சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர் பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டு பேரிகேட்டை இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை...
தமிழக அரசு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த ரூ.11,526 கோடி நிதி அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டதை குறிக்கும் கோப்பு படம்.
தமிழக அரசு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களின் கணக்குகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த ரூ.11,526 கோடி நிதி, சிறப்புப் பணிக்குழு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு...
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
1 minute read
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு தற்போது ஆண்டுதோறும் ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்...
தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய 'ஸோஹோ' நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.
1 minute read
பள்ளிகளுக்கான அரசு அங்கீகாரம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.