4 weeks ago
0
நத்தம் அருகே குவாரியில் இளைஞர் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
இதையடுத்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
