April 21, 2026

தற்போதைய செய்திகள்

அசாமில் 40 லட்சம் பெண்களுக்கு ரூ.9,000 வழங்கிய ‘ஒருனோடோய்’ திட்டம் தொடர்பான செய்தி.
அசாமில் ‘ஒருனோடோய்’ திட்டத்தின் கீழ் 40 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.9,000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. அசாம் புத்தாண்டு ‘போகா...
மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டதை பற்றிய செய்தி.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விமான நிலைய ஆணைய...
திருச்சியில் ரூ.5,650 கோடி திட்டங்களை துவக்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான செய்தி.
1 minute read
திருச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்....
இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவது குறித்து நேபாள தேசிய சுதந்திர கட்சி தலைவர் ரபி லாமிச்சானே கருத்து தெரிவித்த செய்தி.
நேபாளத்தில் ஆட்சி அமைக்க உள்ள தேசிய சுதந்திர கட்சி தலைவர் ரபி லாமிச்சானே, இந்தியாவுடனான உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உறுதி...
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ராஜ்யசபா எம்.பி வாய்ப்பு தொடர்பாக வெளியான போஸ்டர்கள் குறித்து அரசியல் சர்ச்சை.
திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை குறித்து மீனவர் சமூகத்தை குறிப்பிடும் போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
மேற்காசிய நிலைமை குறித்து ராஜ்யசபாவில் விளக்கம் அளிக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
1 minute read
மேற்காசிய பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் தெரிவித்தார். ஈரான்–இஸ்ரேல் பதற்ற நிலை...
கோவையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் ஆக்கிரமிப்பு குறித்த விவகாரத்தில் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை தொடர்பான செய்தி.
கோவை வடவள்ளியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திமுக நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்து குடும்பத்துடன் வசித்து வருவதாக பாஜ முன்னாள்...
தவெக தலைவர் விஜயின் மகளிர் வாக்குறுதிகள் குறித்து சீமான் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் காட்சி.
1 minute read
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட மகளிர் வாக்குறுதிகளை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்தார். இலவச திட்டங்கள் அரசியல் வியாபாரம்...
தம்பிதுரை குடும்ப கல்வி நிறுவனங்கள் தொடர்பான நில ஆக்கிரமிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம்.
தம்பிதுரை குடும்பத்துடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் பொது நிலங்களை ஆக்கிரமித்ததாக கூறப்படும் வழக்கில், அந்த நிலங்களை 12 வாரங்களுக்குள் மீட்க வேண்டும் என்று...
தமிழகத்தில் இருந்து போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா உள்ளிட்ட ஆறு பேர்.
தமிழகத்தில் காலியாக இருந்த ஆறு ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு திருச்சி சிவா உள்ளிட்ட ஆறு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி...