July 31, 2026

தற்போதைய செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கையால் ஏற்பட்ட பதற்றம்
1 minute read
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ள நிலையில்,...
காஷ்மீர் - லடாக் பகுதிகளை இணைக்கும் சோஜிலா சுரங்கப்பாதை
1 minute read
இமயமலையில் அமைக்கப்பட்டுள்ள சோஜிலா சுரங்கப்பாதை திட்டத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. உலகின் மிக நீளமான இருவழிச் சாலை சுரங்கப்பாதையாக உருவாகும் இந்த...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்
ஆட்சி கலைந்தாலும் தேர்தலை சந்திக்க தவெக தயாராக இருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அரசு முழு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்ற நம்பிக்கையையும்...
ஷிகெல்லா தொற்று காரணமாக மருத்துவ கண்காணிப்பில் உள்ள கேரள பள்ளி மாணவர்கள்
கேரள மாநிலத்தில் ஷிகெல்லா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், வயநாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு தொற்று உறுதி...
தமிழக அரசு வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவு
நிர்வாகத் தேவைகளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை உள்ளிட்ட...
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால்
1 minute read
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை மறைக்கும் நோக்கில் பாகிஸ்தான் பொய்யான தகவல்களை பரப்பி...
சொத்து பறிமுதல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய லாட்டரி மார்ட்டின் குடும்பம்
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்த ரூ.451 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடர்பாக, லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர்...
இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தயார்நிலை குறித்து வெளியான அறிக்கை
அண்டை நாடுகளின் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், 12 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது....
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அமைச்சரின் புதிய அணை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக விவசாயிகள்
1 minute read