April 21, 2026

தற்போதைய செய்திகள்

லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதம் தொடர்பான செய்தி.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து லோக்சபாவில் விவாதம் நடைபெற்று வருகிறது.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறிய அண்ணாமலை தொடர்பான செய்தி.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், ஹார்முஸ் நீரிணை நிலைமை சீரானவுடன் விநியோகம் இயல்புநிலைக்கு திரும்பும் என்றும் அண்ணாமலை...
மேற்கு வங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்த தகவல் தொடர்பான செய்தி.
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உறுதி அளித்துள்ளார். மேற்கு...
ஈரான்–அமெரிக்கா மோதல் குறித்து ரஷ்யாவுக்கு பலன் கிடைத்துள்ளதாக கூறிய ஐரோப்பிய யூனியன் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா தொடர்பான செய்தி.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் இறுதியில் பலன் அடைந்தது ரஷ்யா மட்டுமே என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் ஆன்டோனியோ...
தமிழகத்தில் தேஜ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி கூறிய செய்தி.
தமிழகத்தில் தேஜ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெறும் கூட்டணிக் கூட்டத்திலும்...
லோக்சபாவில் ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பிய செய்தி.
லோக்சபா மரபுகளை மீறி ராகுல் உயர்ந்தவர் போல நடந்து கொள்கிறாரா என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பார்லிமென்டில் கேள்வி எழுப்பினார். சபாநாயகர்...
காஸ் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் சிலிண்டர் விநியோக பிரச்னை குறித்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றிய செய்தி.
இந்தியாவில் காஸ் உற்பத்தி கடந்த சில நாட்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிலிண்டர் விநியோக பிரச்னை குறித்து உணவக...
மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது தொடர்பான செய்தி.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.8.8 லட்சம் கோடி மதிப்பிலான 6 திட்டங்களும்...
தமிழக மக்களுடன் கழித்த 54 மாதங்கள் குறித்து கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்ட உருக்கமான அறிக்கை.
தமிழக மக்களுடன் கடந்த 54 மாதங்கள் கழித்தது தனது வாழ்வின் பொற்காலமாக இருந்ததாக கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் அன்பும்...
இந்தியாவில் பொது சிவில் சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்த செய்தி.
இந்தியாவில் தனிநபர் சட்டங்களைப் பற்றிய பிரச்னைகளுக்கு தீர்வாக பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.