2 weeks ago
0
நாடு முழுவதும் 1,100 வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.
மைசூரைச் சேர்ந்த இவர், டில்லி போலீசாரால் பிடிபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
