April 17, 2026

தற்போதைய செய்திகள்

டில்லியில் வங்கதேச தூதரகம் முன்பு நடைபெற்ற அமைதியான போராட்டம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக விளக்கம்
புதுடில்லி: ஹிந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு அமைதியாக நடைபெற்ற போராட்டத்தை, வங்கதேச ஊடகங்கள் திரித்துக் காட்டி...
100 நாள் வேலைத் திட்டம் குறித்து வீடியோ வெளியிட்டு பேசும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
புதுடில்லி: 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய திட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்...
அசாம் திப்ருகாரில் யூரியா உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் மோடி
குவஹாத்தி: விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அவர்களின் பிரச்னைகளை புறக்கணித்து ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பளித்ததாகவும் பிரதமர் நரேந்திர...
விஜயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
விஜயநகர்: 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கதேச வன்முறையில் ஹிந்து இளைஞர் கொலை தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்
டாக்கா: வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் ஹிந்து இளைஞர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது...
மதுரையில் பூர்ணசந்திரன் குடும்பத்தை சந்தித்து பேசிய ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்
1 minute read
மதுரை: 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் மு.க. ஸ்டாலின்க்கு எதிராக கடும் பிரசாரம் மேற்கொள்வேன் என, மதுரையில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்...
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத முதல்வர் மு.க. ஸ்டாலின்க்கு மதச்சார்பின்மை குறித்து பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என, திருநெல்வேலியில் தமிழக...
திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழா தொடர்பாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நடைபெற உள்ள சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, மலையில் உள்ள தர்காவிற்கு நேற்று காலை இஸ்லாமியர்கள் நான்கு பேருக்கு போலீசார் அனுமதி வழங்கியதை...
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
திருச்சி: களத்திலேயே இறங்காத ஒருவர் அரசியல் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் தொடர்பான நடவடிக்கை குறித்து வெளியான தகவல்
சென்னை: தவெக நாமக்கல் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த செந்தில் நாதன், கட்சி பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை...