April 17, 2026

தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்துாரி
திருப்பரங்குன்றம்: விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல முடியாத தமிழக முதல்வர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மரத்துடன் செல்கிறார் என பா.ஜ., கலை மற்றும் கலாசார பிரிவு...
வங்கதேச வன்முறை குறித்து கவலை தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ சவால்கள் குறித்து பேசிய முப்படை தளபதி அனில் சவுகான்
புதுடில்லி: நீண்ட கால மோதலுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
வங்கதேச நிலவரம் குறித்து பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
புதுடில்லி: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும், தற்போதைய ஆட்சி இந்தியாவிற்கு, குறிப்பாக எல்லை மாநிலங்களுக்கு கவலையளிக்கும்...
டெல்லியில் வங்காள தேச தூதரகம் முன்பு இந்து இளைஞர் கொலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்
புதுடெல்லி: வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன்பாக விஸ்வ இந்து...
டாக்காவில் இந்தியா–வங்கதேச உறவுகள் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின்
டாக்கா: 1971ஆம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரம் பெற்ற போது இந்தியா வழங்கிய பங்களிப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவுடனான பதட்டங்களை விரைவில்...
இலங்கை வெள்ள பாதிப்புகள் குறித்து கொழும்பில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்
இந்தியா, புயல் மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பனையூரில் தவெக அலுவலகம் முன்பு நடிகர் விஜய் காரை முற்றுகையிட்ட அதிருப்தி நிர்வாகிகள்
சென்னையின் பனையூரில், தவெக தலைவர் நடிகர் விஜய் வருகையின்போது, அக்கட்சியின் அதிருப்தி நிர்வாகிகள் திடீரென அவரது காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு...
2026 சட்டசபை தேர்தல் குறித்து சென்னையில் சந்தித்து பேசிய இபிஎஸ் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
1 minute read
திமுக ஆட்சியை பாஜ உடன் இணைந்து அகற்றுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ் புறக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
1 minute read
அண்ணாமலை, போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது திமுக அரசின் போலி தமிழ்ப் பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இது...