4 months ago
0
நெகமம்:
நெகமம் வீரமாச்சியம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வருவதாக பரவிய தகவலையடுத்து, கோவில் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
