April 17, 2026

தற்போதைய செய்திகள்

தூய்மைப் பணியாளர் தற்கொலை குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர் ரவிக்குமார், சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட கடும் மன உளைச்சலால் தற்கொலை செய்து...
தராம்பூர் மற்றும் கப்ராடா கிராமங்களில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் குறித்து கோரிக்கை விடுக்கும் உள்ளூர் இந்துக்கள்
1 minute read
வல்சாட் மாவட்டத்தின் தராம்பூர் மற்றும் கப்ராடா தாலுகாக்களில் உள்ள பல கிராமங்களில், சட்டவிரோத மதமாற்றம் மற்றும் மதப் பிரச்சாரம் அதிகரித்து வருவதாக உள்ளூர்...
உக்ரைனுக்கு நிதி உதவி குறித்து அறிவித்த ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அந்தோனியா கோஸ்டா
பிரஸ்ஸல்ஸ்: ரஷ்யாவுடன் தொடர்ந்து போர் நடந்து வரும் உக்ரைனுக்கு, ரூ.9 லட்சத்து 51 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்...
குஜராத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான அறிவிப்பு
1 minute read
ஆமதாபாத்: குஜராத்தில் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த) பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கதேச நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர்
புதுடில்லி: வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் சூழல் மிகவும் சிக்கலானதாக இருப்பதாகவும், அதனால் கவலை ஏற்படுவதாகவும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
ஷெரீப் ஓஸ்மான் மரணத்தைத் தொடர்ந்து டாக்காவில் நடைபெற்ற கலவரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
1 minute read
டாக்கா: வங்கதேசத்தில், மாணவர் – இளைஞர் அமைப்பின் தலைவராக இருந்த ஷெரீப் ஓஸ்மான் ஹாதி மரணத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடும் பதற்றமும் கலவரமும்...
பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிவில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் எம்பிக்கள்
1 minute read
புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இன்று எம்பிக்களுக்கு தேநீர் விருந்தளித்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அறிக்கை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
1 minute read
சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாமல் இருந்தால் வாக்காளர்கள் பதற்றமடைய வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல்களை அறிவிக்கும் தேர்தல் அதிகாரிகள்
1 minute read
சென்னை: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். (சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்) பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
செவிலியர்கள் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை
1 minute read
சென்னை: ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு நிறைவடையப் போகும் நிலையிலும், செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என...