April 17, 2026

தற்போதைய செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புளூபேர்ட் 6 செயற்கைக்கோளை சுமந்த LVM3-M6 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ
1 minute read
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தனது மற்றுமொரு முக்கியமான விண்வெளி சாதனையை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ்...
2026 சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து சென்னையில் சந்தித்து பேசிய இபிஎஸ் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் பாஜ இடையே...
இந்தியா – நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்த பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அறிவித்த பிரதமர்கள்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ
புதுடில்லி: தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் எஸ்ஐஆர் பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களை அகற்றுவது நமது பொறுப்பு என்றும்...
கோவா உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி
புதுடில்லி: கோவாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநில மக்கள் வளர்ச்சிக்கும் சிறந்த நிர்வாகத்துக்கும் துணை நிற்பதை இது...
கொல்கட்டாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் தலைவர் மோகன் பகவத், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உலகம்...
வங்கதேச அனுபவம் குறித்து பேசிய கொல்கட்டாவைச் சேர்ந்த சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான்
கொல்கட்டாவைச் சேர்ந்த சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான், வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், இந்தியன் என்ற அடையாளத்தை மறைத்ததால் தான் உயிர்பிழைத்து...
ஆர்.எஸ்.எஸ். 100-வது ஆண்டு நிகழ்ச்சியில் உரையாற்றும் தலைவர் மோகன் பாகவத்
1 minute read
காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்காக தமிழ் கற்க தமிழகம் வந்த வாரணாசி மாணவர்கள்
1 minute read
‘காசி தமிழ் சங்கமம் 4.0’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வாரணாசி மாணவர்களுக்கு தமிழ் மொழி, பண்பாடு மற்றும் கலாசாரத்தை கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பகவத் கீதை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்