June 1, 2026

இந்தியா

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட எட்டு வங்கதேசத்தினரிடம் டில்லி போலீசார் பயங்கரவாத தொடர்பு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 minute read
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட எட்டு வங்கதேசத்தினருக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக தகவல். டில்லி போலீசார் விசாரணை...
மீரட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, டில்லியில் நடந்த ஏஐ மாநாடு குறித்து காங்கிரஸ் மீது விமர்சனம் தெரிவித்தார்.
டில்லியில் நடந்த உலகளாவிய ஏஐ மாநாட்டை அரசியல் தளமாக மாற்றியதாக காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். தேசிய நிகழ்ச்சியை அவமதித்ததாகவும் அவர்...
பயங்கரவாதத்திற்கு எதிரான ‘பிரஹார்’ தேசிய கொள்கையை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சக அறிவிப்பு தொடர்பான பிரதிநிதி படம்
பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்கும் நோக்கில் ‘பிரஹார்’ தேசிய கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முன்கூட்டிய தடுப்பு, நிதி ஒடுக்குதல், தொழில்நுட்ப கண்காணிப்பு உள்ளிட்ட...
மன் கி பாத் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து பேசிய பிரதமர் மோடி.
மன் கி பாத் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை பிரதமர் மோடி பாராட்டினார். பெண் சக்தியின் உருவமாக திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டினார்.
இந்தியா பயணத்தின் போது டில்லியில் நிருபர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் லுலா டா சில்வா.
இந்தியா – பிரேசில் உறவை பிரேசில் அதிபர் லுலா பாராட்டினார். இரு நாடுகளும் “ஜனநாயக சகோதரர்கள்” என வர்ணித்த அவர், வர்த்தக வளர்ச்சியில்...
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைதானோரின் பின்னணி விசாரணையில் வெளிவந்த லஷ்கர் அமைப்புடன் தொடர்பு குறித்த தகவல்.
1 minute read
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைதான வங்கதேசத்தினர் 8 பேரின் பின்னணி விசாரணையில், லஷ்கர் அமைப்புடன் தொடர்புடைய மூளைச்சலவை வலைப்பின்னல் இருப்பது தெரியவந்துள்ளது.
பீஹாரில் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அருகே இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை விதித்த மாநில அரசு.
பீஹார் மாநிலத்தில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை விதிக்க அரசு முடிவு...
டில்லி மாநாட்டில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றும் கோப்பு படம்.
ஒரே நாடு; ஒரே தேர்தல்’ கொள்கை அமல்படுத்தப்பட்டால், அரசு நிர்வாகங்கள் வலுவான முடிவுகளை எடுத்து நீண்டகால கொள்கைகளில் கவனம் செலுத்த முடியும் என...
பயங்கரவாதத்துக்கு எதிரான ‘PRAHAAR’ தேசிய கொள்கையின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
1 minute read
பயங்கரவாதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‘PRAHAAR’ தேசிய கொள்கையின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. சைபர் தாக்குதல், டார்க் வெப், டிரோன் உள்ளிட்ட...
டில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி காட்சி.
டில்லி பாரத் மண்டபத்தில் நடந்த சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டின் நிறைவில், மனிதநேய அடிப்படையிலான பிரகடனத்தில் 86 நாடுகள் கையெழுத்திட்டன.