June 16, 2026

இந்தியா

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மான நோட்டீஸ்.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் தீர்மான நோட்டீஸ் கொண்டு வர...
மேற்காசிய போர் பதற்றம் இருந்தாலும் இந்தியாவில் எரிவாயு விநியோகம் தொடர்ந்து நடைபெறுகிறது என விளக்கம் அளிக்கும் மத்திய அரசின் சிறப்புக் குழு.
மேற்காசிய போர் பதற்றம் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசின் சிறப்புக் குழு தெரிவித்துள்ளது....
கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேற்காசிய போர் மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்து உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
மேற்காசிய போர் பதற்றத்தை பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றன என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். கொச்சியில்...
எர்ணாகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உலகளாவிய பிரச்னைகள் மற்றும் காங்கிரஸ் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
உலகளாவிய பிரச்னை நிலவி வரும் சூழ்நிலையில் அதனை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். எர்ணாகுளத்தில் நடைபெற்ற...
லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நடைபெற்ற காட்சி.
சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்க கோரி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் லோக்சபாவில் தோற்கடிக்கப்பட்டது. விவாதம் முடிவில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், பாஜ...
கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரளம் பெயர் மாற்றம் மற்றும் மீனவர்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றியிருப்பது மலையாளி மக்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதம் தொடர்பான செய்தி.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து லோக்சபாவில் விவாதம் நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்த தகவல் தொடர்பான செய்தி.
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உறுதி அளித்துள்ளார். மேற்கு...
தமிழகத்தில் தேஜ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி கூறிய செய்தி.
தமிழகத்தில் தேஜ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெறும் கூட்டணிக் கூட்டத்திலும்...
லோக்சபாவில் ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பிய செய்தி.
லோக்சபா மரபுகளை மீறி ராகுல் உயர்ந்தவர் போல நடந்து கொள்கிறாரா என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பார்லிமென்டில் கேள்வி எழுப்பினார். சபாநாயகர்...