June 1, 2026

இந்தியா

சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
1 minute read
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் நடவடிக்கைக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆதரவு தெரிவித்துள்ளார்....
நீட் தேர்வு மற்றும் தேசிய தேர்வு முகமை செயல்பாடு தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்.
1 minute read
நீட் தேர்வு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய தேர்வு முகமை செயல்பாடு குறித்து கவலை தெரிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி. போன்ற அமைப்புகளிடமிருந்து பாடம்...
தமிழ்நாடு அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்
முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், “ட்ரோல்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்காது; முதலீடுகள்தான்...
ராஜிநாமா செய்த பிறகு கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, ஆளுநர் அமைச்சரவையை கலைத்து உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் மேலிட முடிவின் பேரில் டி.கே....
20 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு கோழிக்கோடு திரும்பிய அப்துல் ரஹீம் தனது தாயை சந்திக்கும் காட்சி
காந்திநகரில் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
1 minute read
சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் பணிகளுடன், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் அடையாளம் காணப்பட்டு...
மேற்கு வங்க மகளிர் உதவித்தொகை திட்ட முறைகேடு குறித்து எழுந்த சர்ச்சை
1 minute read
மேற்கு வங்கத்தில் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்ட ‘லஷ்மிர் பந்தர்’ திட்டத்தில் தகுதியற்ற நபர்கள் பலன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி...
ராகுல் காந்தியை விமர்சித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
1 minute read
நீட் தேர்வு மற்றும் கேஎம்ப்ட் நிறுவனம் தொடர்பான விவகாரத்தில், ராகுல் காந்தி உண்மைகளை மறந்து அரசியல் செய்கிறார் என மத்திய அமைச்சர் பியூஷ்...
இந்திய சுற்றுலா வளர்ச்சி குறித்து பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்
1 minute read
இந்தியாவில் சுற்றுலா துறை வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். 2047ஆம் ஆண்டுக்குள் 10 கோடி வெளிநாட்டு...
நான்கு மாநிலங்களுக்கு புதிய பா.ஜ.க. தலைவர்கள் நியமனம்
1 minute read
டில்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கான புதிய பா.ஜ.க. தலைவர்களை கட்சி தலைமை அறிவித்துள்ளது. புதிய நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக...