April 17, 2026

இந்தியா

கவுகாத்தியில் நடைபெற்ற பகுரும்பா தவோ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.
அசாம் மாநிலத்தின் முன்னேற்றத்தை காங்கிரஸ் விரும்பவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கவுகாத்தியில் நடைபெற்ற பகுரும்பா தவோ நிகழ்ச்சியில் அவர் இந்த குற்றச்சாட்டை...
சினிமா வாய்ப்புகள் குறித்து பேசிய இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
சினிமா துறை சமூக சார்புடையதாக மாறியதால் கடந்த எட்டு ஆண்டுகளாக தனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்து, திரைத்துறையில்...
பிரிக்ஸ் கூட்டமைப்புக்கான புதிய இணையதளம் மற்றும் லோகோவை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதற்கான புதிய இணையதளம், லோகோ மற்றும் மையப் பொருளை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்...
ஷக்சகம் பள்ளத்தாக்கு குறித்து கருத்து தெரிவித்த ராணுவ தளபதி உபேந்திர திவேதி.
ஷக்சகம் பள்ளத்தாக்கு தொடர்பாக பாகிஸ்தான்–சீனா இடையே கையெழுத்தான ஒப்பந்தம் சட்டவிரோதமானதும் செல்லாததும் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். அந்த பகுதியில்...
புதுடில்லியில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் பேசிய பிரதமர் மோடி.
நாட்டை கட்டி எழுப்புவதில் இந்திய இளைஞர்களே முன்னணியில் உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2047ஆம் ஆண்டை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இளைஞர்களின்...
டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
“போன், இணையம் இல்லாமலேயே வாழ்க்கையை நடத்த முடியும். தகவல் பரிமாற்றத்திற்கு வேறு வழிகளும் உள்ளன,” என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்...
குஜராத் ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
1 minute read
இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டு வருவதற்கு சீர்திருத்தங்கள், செயல்திறன் மற்றும் மாற்றமே முக்கிய காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பாஜ நிர்வாகிகளிடம் உரையாற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
1 minute read
உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போயுள்ளன; இந்தியாவில் காங்கிரஸ் சரிவின் இறுதி கட்டத்தில் உள்ளது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடியை பாராட்டி பேசிய முகேஷ் அம்பானி
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் அடுத்த 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சி பாதையை மாற்றியுள்ளதாக முகேஷ் அம்பானி புகழாரம் சூட்டினார்.
டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலை மீது அமலாக்கத் துறை நடவடிக்கை
1 minute read
டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கின் நிதி தடம் பல்கலைக்கழகத்துக்கு சென்றுள்ள நிலையில், அல் பலாஹ் பல்கலை சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை முடிவு...