April 17, 2026

இந்தியா

ஹிஜாப் குறித்து ஓவைசி பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் பதிலடி
1 minute read
ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வேண்டும் என ஓவைசி தெரிவித்த கருத்து அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்பு...
அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார்
அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் இஸ்லாமிய நபர் ஒருவர் தொழுகை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹிந்து ஒற்றுமை குறித்து பேசும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
மொழி, ஜாதி, பிரிவுகளை தாண்டி ஹிந்து சமூகத்தில் ஒற்றுமையே முதன்மை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன்
1 minute read
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன், மாநிலங்களின் தேவைகள் மற்றும் பரிந்துரைகளை கேட்டறிய அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
தேசிய இளையோர் திருவிழாவை முன்னிட்டு இளைஞர்கள் குறித்து பிரதமர் மோடி பேசிய தருணம்
1 minute read
நமது இளைஞர்கள் உற்சாகமும் உறுதியும் கொண்டவர்கள்; வளமான இந்தியாவை உருவாக்க அவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா
1 minute read
போதைப்பொருள் என்பது தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்; 3 ஆண்டுகளில் முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அமித் ஷா கெடு விதித்துள்ளார்.
உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட உமர் காலித் தொடர்பான செய்தி காட்சி
உபா சட்ட கைதியான உமர் காலித்துக்கு ஆதரவு தெரிவித்த நியூயார்க் மேயர் மம்தானியின் செயல், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு என இந்தியா கண்டனம்...
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்
மதவாதிகளும் பிரிவினைவாதிகளும் வங்கதேசத்தில் அதிகாரத்தில் உள்ளதாகவும், யூனுஸ் அரசு அவர்களுடன் கைகோர்த்துள்ளதாகவும் தஸ்லிமா நஸ்ரின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமித் ஷா வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கைது
அமலாக்கத்துறை சோதனைகளை கண்டித்து அமித் ஷா இல்லம் முன்பு போராட்டம் நடத்திய திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்களை போலீசார் கைது செய்தனர்.
அலிகார் முஸ்லிம் பல்கலையில் ஹிந்து பேராசிரியை அளித்த புகார்