3 months ago
0
பதவி விலகல் குறித்து ஏற்பட்ட குழப்பத்திற்கு மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
“கட்சிக்கு சிரமம் வரக்கூடாது என்பதால் பொறுப்பில் தொடர விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.
