September 12, 2026

தமிழகம்

டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
1 minute read
கல்வி நிலையங்கள் மற்றும் மதவழிபாட்டு தலங்கள் அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடிய தமிழக அரசின் நடவடிக்கை சிறந்த முடிவு என சென்னை...
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி
1 minute read
கோவையில் பேசிய நடிகை கஸ்தூரி, விஜய் அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறினார். மேலும், உதயநிதி அடுத்த 5 ஆண்டுகள்...
அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்
1 minute read
அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அவர்...
செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்
1 minute read
நீட் தேர்வு மாணவர்களின் உரிமைக்கு எதிரானது என்றும், நீட் வேண்டாம் என்பதே தவெக அரசின் கொள்கை முடிவு என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்....
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்
1 minute read
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தல் வரக்கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்ததாக திருமாவளவன் கூறினார். அதிமுக அணியின்...
டாஸ்மாக் கடை மற்றும் கூடுதல் வசூல் குறித்து விளக்கம் அளித்த பணியாளர்கள் சங்கம்
1 minute read
டாஸ்மாக் கடைகளின் நிர்வாக செலவுகளை பணியாளர்களே ஏற்க வேண்டிய சூழல் இருப்பதால் கூடுதல் வசூல் நடைபெறுவதாக பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில்...
தஞ்சாவூரில் திருமண விழாவில் உரையாற்றும் உதயநிதி ஸ்டாலின்
1 minute read
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “கிலுகிலுப்பை காட்டும் நபரிடம் குழந்தை நிரந்தரமாக இருக்காது” என கூறி தவெக அரசை மறைமுகமாக விமர்சித்தார்....
சென்னையில் நிகழ்ச்சியில் உரையாற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
1 minute read
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சீமான், மக்கள் தற்போது பிம்ப அரசியலை விரும்புகின்றனர் என விமர்சித்தார். மேலும் 2029 லோக்சபா தேர்தலில் நாம்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான காட்சி
1 minute read
அரசு வேலை மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு கடிதம்...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்
1 minute read
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், மத்திய அரசு இரண்டு ஆண்டுகளாக கல்வி நிதி வழங்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் மாணவர்களின் பாதுகாப்பில்...