April 19, 2026

தமிழகம்

காரைக்குடி அரசு நிகழ்ச்சியில் உரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “மக்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி; தமிழகத்தின் வளர்ச்சியே என் மகிழ்ச்சி” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற...
ஆசிரியர்கள் போராட்டம் குறித்து திமுக அரசை விமர்சித்த அண்ணாமலை
சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், போராடும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை வழங்காத திமுக அரசின் நடவடிக்கை...
மருதமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முருகன் சிலை அமைப்பு தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணை
மருதமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மாற்று இடம்...
சோழ மன்னர்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்ச்சி
சோழ மன்னர்கள் காலத்தில்தான் தமிழ் மற்றும் தமிழ் கலாசாரம் அழிந்தது என திருமாவளவன் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு அரசியல்...
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் கல்குவாரி செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது நடந்த தாக்குதல்
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் சட்டவிரோத கல்குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது....
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தும் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல், உணவு வழங்கும் பெயரில் விளம்பர நாடகம் நடத்துவதாக திமுக அரசை அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தரமற்ற உணவு...
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்
மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸை விமர்சித்த திமுக எம்எல்ஏ தளபதிக்கு, “எங்களுக்கும் திருப்பி அடிக்கத் தெரியும்” என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்...
சென்னையில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசிய காட்சி
தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது சட்டப்படி சாத்தியமில்லை என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேர்தல் சூழலில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான...
கடலூரில் விவசாயி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் முருகன் கண்டனம்
1 minute read
கடலூரில் விவசாயி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக...
சென்னை பீஹார் குடும்ப கொலை வழக்கில் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல்
சென்னையில் பீஹார் தம்பதி மற்றும் இரண்டு வயது குழந்தை கொலை வழக்கில், நான்கு நாட்களாக தேடப்பட்ட பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில்...