July 29, 2026

இந்தியா

ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, மம்முட்டி உள்ளிட்டோருக்கு விருது வழங்கும் காட்சி.
1 minute read
ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கிய இரண்டாம் கட்ட பத்ம விருதுகள் விழாவில், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, நடிகர் மாதவன்,...
11 பந்துகளில் உலக சாதனை அரைசதம் அடித்த இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி
11 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு கிரிக்கெட் உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து...
டில்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி
நீட் தேர்வர்களின் பயணத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் டில்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி 45 நிமிடங்கள் காத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி
1 minute read
பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சியாச்சின் பனிச்சிகரத்தில் பயிற்சியாளருடன் யோகா செய்யும் இந்திய ராணுவ மோப்ப நாய்
சியாச்சின் பனிச்சிகரத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுடன் யோகா செய்த மோப்ப நாயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வாக்காளர் அட்டை வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜ்
1 minute read
நான்கு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
சத்தீஸ்கர் அரசு பள்ளியில் காலை வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள்.
சத்தீஸ்கர் அரசு பள்ளிகளில் தேசிய கீதத்துடன் காயத்ரி மந்திரம் உள்ளிட்ட இந்து மத பிரார்த்தனைகளை கட்டாயமாக்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு...
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து, விளிம்புநிலை மக்களின் நலனில் அவர் காட்டி வரும் அர்ப்பணிப்பை...
புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சந்தித்து, இந்தியா – அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத...
ராஞ்சி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் போலீசார்.
ராஞ்சியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு...