April 17, 2026

இந்தியா

மேற்கு வங்க கவர்னராக பொறுப்பேற்றார் ரவி
தமிழகத்தின் முன்னாள் கவர்னர் ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநிலத்தின் 22வது கவர்னராக கொல்கட்டாவில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர்...
லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து உரையாற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா.
லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா பதிலளித்தார். சபை விதிகள் அனைவருக்கும் சமம் என்றும்...
சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் வாட்ஸாப் மற்றும் டெலிகிராம் செயலிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பயன்பாட்டு கட்டுப்பாடுகள்.
சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த ‘வாட்ஸாப்’, ‘டெலிகிராம்’ உள்ளிட்ட செயலிகளின் பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சிம் இல்லாத போன்களில் பயன்பாடு முடக்கம் மற்றும்...
ஜம்முவில் திருமண நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா.
1 minute read
ஜம்முவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில்,...
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மான நோட்டீஸ்.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் தீர்மான நோட்டீஸ் கொண்டு வர...
மேற்காசிய போர் பதற்றம் இருந்தாலும் இந்தியாவில் எரிவாயு விநியோகம் தொடர்ந்து நடைபெறுகிறது என விளக்கம் அளிக்கும் மத்திய அரசின் சிறப்புக் குழு.
மேற்காசிய போர் பதற்றம் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசின் சிறப்புக் குழு தெரிவித்துள்ளது....
கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேற்காசிய போர் மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்து உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
மேற்காசிய போர் பதற்றத்தை பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றன என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். கொச்சியில்...
எர்ணாகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உலகளாவிய பிரச்னைகள் மற்றும் காங்கிரஸ் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
உலகளாவிய பிரச்னை நிலவி வரும் சூழ்நிலையில் அதனை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். எர்ணாகுளத்தில் நடைபெற்ற...
லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நடைபெற்ற காட்சி.
சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்க கோரி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் லோக்சபாவில் தோற்கடிக்கப்பட்டது. விவாதம் முடிவில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், பாஜ...
கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரளம் பெயர் மாற்றம் மற்றும் மீனவர்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றியிருப்பது மலையாளி மக்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...