July 30, 2026

இந்தியா

மாநிலங்களவையில் மாணவர் போராட்டம் குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா.
1 minute read
டெல்லி மாணவர் போராட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில், போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் இயல்பானவை என்றும், காவல்துறை சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்த...
வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மக்களவையில் நடைபெற்ற நடவடிக்கைகள்.
1 minute read
பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா, 2026 மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோருக்கு கடும் சிறைத்தண்டனை...
டெல்லியில் காவிரி நீர் பகிர்வு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார்.
காவிரி நீர் பகிர்வு பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தமிழக முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார் என கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக...
ராஜ்யசபாவில் நக்சல் பாதிப்பு மாவட்டங்கள் குறித்து தகவல் வழங்கிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய்.
1 minute read
நக்சல் ஆதிக்கத்தில் இருந்து நாடு முழுமையாக விடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார். நக்சல் பாதிப்பு மாவட்டங்களின்...
லோக்சபாவில் நடைபெற்ற விவாதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
லோக்சபாவில் ராகுல் காந்தி முன்வைத்த கருத்துகள் ஆதாரமற்றவை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்தார். அவையை தவறாக பயன்படுத்தியதற்காக ராகுல் மன்னிப்பு...
லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தின் போது ராகுல் காந்தி உரையாற்ற, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த காட்சி.
லோக்சபாவில் மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவாதத்தின் போது ராகுல் காந்தி பேசிய கருத்துகளுக்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்க...
பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா லோக்சபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட காட்சி.
1 minute read
பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு (திருத்த) மசோதா, 2026 லோக்சபாவில் குரல் ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை...
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்.
1 minute read
மாணவர்கள் போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவித்த தனது கருத்துகளை ஊடகங்கள் தவறாகச் சித்தரித்துள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா–சீனா எல்லை பகுதிகளை குறிக்கும் வரைபடம் மற்றும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்.
1 minute read
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் சீனா சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி, அதற்கு...
தென்பெண்ணையாறு நீர் பங்கீடு வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறும் உச்ச நீதிமன்றம் மற்றும் ஆவணங்கள்.
1 minute read
தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு வழக்கை மகதாயி தீர்ப்பாயத்திடம் மாற்றக் கோரிய மத்திய அரசின் மனுவுக்கு, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் இரண்டு வாரங்களுக்குள்...