April 22, 2026

தற்போதைய செய்திகள்

துபாயில் இருந்து பல நாடுகளுக்கு விமான சேவையை இயக்கும் எமிரேட்ஸ் விமானம்.
ஈரான் தொடர்பான பதற்றம் காரணமாக வான்வெளி மூடப்பட்ட நிலையில், துபாயில் இருந்து உலகின் பல நகரங்களுக்கு இன்று 45 விமானங்களை இயக்க உள்ளதாக...
ஹிந்தி திணிப்பு விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை.
இல்லாத ஹிந்தி திணிப்பு விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்யாமல், மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை...
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விமர்சித்த கனடா பிரதமர் மார்க் கார்னி.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணானவை என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். மேற்கு...
இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் டார்பிடோ தாக்குதலுக்கு உள்ளான ஈரான் ‘ஐரிஸ் டீனா’ போர்க் கப்பல்.
இலங்கை காலி துறைமுகம் அருகே இந்தியப் பெருங்கடலில் பயணித்த ஈரானின் ‘ஐரிஸ் டீனா’ போர்க் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ...
ஈரான் அணு திட்டம் குறித்து ஆதாரம் இல்லை என தெரிவித்த சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ரபேல் குரோஸி.
ஈரான் அணு ஆயுதம் தயாரித்ததாக எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ரபேல் குரோஸி தெரிவித்துள்ளார். ஆனால்,...
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து திமுக அரசை விமர்சித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்.
தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து தென் மாவட்டங்களில் பதற்ற நிலை தொடர்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார். பட்டியலின மக்களுக்கு எதிராக...
டி-20 உலகக் கோப்பை அரையிறுதியில் பின் ஆலன் சதம் அடித்து நியூசிலாந்து அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற காட்சி.
1 minute read
டி-20 உலகக் கோப்பை அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி பைனலுக்கு தகுதி பெற்றது. பின் ஆலன் 33 பந்துகளில் அதிரடி...
போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்.
பிரதமர் தமிழகம் வந்த நாளில் சென்னையில் நடந்த போராட்டம் குறித்து திமுக அரசை நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த ஈரான் பகுதிகள்.
ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 555 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.
சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உலகளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.