April 22, 2026

தற்போதைய செய்திகள்

துபாய் மாலில் பொதுமக்களுடன் நடந்து சென்ற UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் மற்றும் துபாய் இளவரசர் ஷேக் ஹமதான்.
ஈரான் ட்ரோன் தாக்குதல்களின் பின்னணியில் ஏற்பட்ட பதற்றத்திலும், UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் மற்றும் துபாய் இளவரசர் ஷேக் ஹமதான்...
திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நீண்ட நாட்களாக நீடித்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. காங்கிரசுக்கு 28 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும்...
ஈரான் போர் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ளன. ஒரே வாரத்திற்குள் ஈரான் வான்வெளியை முழுமையாக கட்டுப்பாட்டில்...
லெபனானில் குடியிருப்புகள் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்.
லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள் ஹெஸ்பொல்லா ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றன. பெய்ரூட் மற்றும் பால்பெக் பகுதிகளில் நடந்த வான்வழி...
துபாயில் இருந்து பல நாடுகளுக்கு விமான சேவையை இயக்கும் எமிரேட்ஸ் விமானம்.
ஈரான் தொடர்பான பதற்றம் காரணமாக வான்வெளி மூடப்பட்ட நிலையில், துபாயில் இருந்து உலகின் பல நகரங்களுக்கு இன்று 45 விமானங்களை இயக்க உள்ளதாக...
ஹிந்தி திணிப்பு விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை.
இல்லாத ஹிந்தி திணிப்பு விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்யாமல், மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை...
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விமர்சித்த கனடா பிரதமர் மார்க் கார்னி.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணானவை என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். மேற்கு...
இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் டார்பிடோ தாக்குதலுக்கு உள்ளான ஈரான் ‘ஐரிஸ் டீனா’ போர்க் கப்பல்.
இலங்கை காலி துறைமுகம் அருகே இந்தியப் பெருங்கடலில் பயணித்த ஈரானின் ‘ஐரிஸ் டீனா’ போர்க் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ...
ஈரான் அணு திட்டம் குறித்து ஆதாரம் இல்லை என தெரிவித்த சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ரபேல் குரோஸி.
ஈரான் அணு ஆயுதம் தயாரித்ததாக எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ரபேல் குரோஸி தெரிவித்துள்ளார். ஆனால்,...
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து திமுக அரசை விமர்சித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்.
தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து தென் மாவட்டங்களில் பதற்ற நிலை தொடர்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார். பட்டியலின மக்களுக்கு எதிராக...