April 22, 2026

தற்போதைய செய்திகள்

சிகாகோ பல்கலைக்கழகத்தின் தொழில்முறை சாதனையாளர் விருதை பெற்ற பொருளாதார நிபுணர் கே.வி. சுப்பிரமணியன்.
1 minute read
மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியனுக்கு சிகாகோ பல்கலைக்கழகம் “சிறந்த முன்னாள் மாணவருக்கான தொழில்முறை சாதனையாளர்” விருதை வழங்கி...
மேற்காசிய நிலைமை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை நடத்திய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
மேற்காசியாவில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்ஷியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்....
த.வெ.க. அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த செங்கோட்டையன்.
த.வெ.க. காரணமாக காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை பெற்றுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். த.வெ.க. தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியுடன் போட்டியிடுமா என்பது...
வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவி வழங்க இத்தாலி பிரதமர் மெலோனி அறிவிப்பு.
ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த இத்தாலி முன்வந்துள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக இத்தாலி...
எரிசக்தி பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு தெரிவித்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் எரிவாயு விநியோகம் தொடரும் காட்சி.
1 minute read
சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகத்தில் பதற்றம் ஏற்பட்டாலும் இந்தியாவில் எரிசக்தி பற்றாக்குறை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எல்பிஜி மற்றும் எல்என்ஜி...
ஈரான் தலைவர் கமேனி மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி.
ஈரான் மதத்தலைவரும் ஆட்சியாளருமான கமேனி மரணத்திற்கு இந்தியா அதிகாரப்பூர்வ இரங்கல் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் மத்திய...
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி மணீந்திர மோகன்...
யுஏஇயில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுரை வெளியிட்ட இந்திய தூதரகம்.
1 minute read
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலவும் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய...
லண்டனில் இருந்து மீட்கப்பட்ட தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலின் திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை.
1967ஆம் ஆண்டு திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, பல ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில்...
ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் பின்னணியில் அஜர்பைஜான் மற்றும் கத்தாரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட காட்சி.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில் மோதல் ஆறாவது நாளாக நீடித்து வருகிறது. அஜர்பைஜானில் டிரோன் தாக்குதலில் விமான...