April 20, 2026

தற்போதைய செய்திகள்

அலிகார் முஸ்லிம் பல்கலையில் ஹிந்து பேராசிரியை அளித்த புகார்
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு
பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ல் தொடங்கி, முதல் கட்டம் பிப்ரவரி 13ல் முடிவடைகிறது; மார்ச் 9ல் மீண்டும் கூடும்.
திமுக அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து அண்ணாமலை குற்றம்சாட்டும் காட்சி
வாக்குறுதி நிறைவேற்றலில் 99%, 72%, 80% என மாறி மாறி கூறுவது மக்களை ஏமாற்றும் நாடகம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 11 பேர் கொண்ட குழுவை அறிவித்த தலைவர் விஜய்
தமிழக மக்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க, தவெக 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தி.மு.க., இல்லாத தமிழகம் மக்களின் கனவு என பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும் காட்சி
தி.மு.க., ஆட்சி இல்லாத, ஊழல் இல்லாத தமிழகம் தான் மக்களின் கனவு என பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த கனவு விரைவில்...
தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் போலீசார்
தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக சென்ற இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட அவர்களில் சுமார் 2,500 பேர்...
செய்தியாளர்களிடம் பேசும் நடிகர் சரத்குமார்
வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார். திரைப்பட சென்சார் பிரச்னைகளை அரசியலாக்கக் கூடாது என்றும், பாஜக வெற்றிக்காக உழைப்பேன்...
எஸ்.ஜி. சூர்யா மீது தாக்குதலுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்
தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஜனநாயகத்துக்கு எதிரானது என பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் மற்றும் தாக்குதல்
தனியார் டிவி விவாத நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து, பாஜக தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் உடன் பேச மறுத்த மோடியை குறித்து அமெரிக்க அமைச்சர் கருத்து
டிரம்ப் உடன் தொலைபேசியில் பேச மறுத்ததால், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தாமதமானதாக அமெரிக்கா வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளது.