August 3, 2026

தற்போதைய செய்திகள்

ஆண்டிபட்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஆவேசமாக பேசும் சீமான்
தேர்தலில் முதலீடு செய்பவர்கள் லாபம் பெறவே நினைப்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார். ஓட்டுக்கு பணம் வழங்குவது ஜனநாயகத்தை பாதிக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
சாத்தூரில் ரோடு ஷோவில் பங்கேற்று பேசும் பா.ஜ. தேசிய தலைவர் நிதின் நபின்
1 minute read
ஊழலுக்கும் நல்லாட்சிக்கும் இடையேயான போட்டி தான் இந்த தேர்தல் என நிதின் நபின் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும்...
காயல்பட்டினத்தில் அமைச்சர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்கள்
“எங்கள் ஓட்டு உங்களுக்கு கிடையாது” என முஸ்லிம் பெண்கள் அமைச்சர் பிரசார வாகனத்தை மறித்தனர். காயல்பட்டினத்தில் ஏற்பட்ட இந்த எதிர்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை...
சென்னை பல்கலை விடுதியில் மாணவர்கள் இடையே உருவான பதற்ற நிலை
சென்னை பல்கலை விடுதியில் மாட்டிறைச்சி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பன்றி இறைச்சி கோரிக்கையால் மாணவர்கள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
ஆற்காடு பகுதியில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் நெசவாளர்கள்
எம்.எல்.ஏ. பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெசவாளர்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். நிவாரணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர்கள் முன்வைத்தனர்.
திண்டுக்கலில் தேர்தல் பிரசாரத்தில் பேசும் சீமான்
இது ஓட்டப்பந்தயம் அல்ல, ஓட்டு பந்தயம் என சீமான் தெரிவித்துள்ளார். மக்கள் ஓட்டு போட்டால் தான் ஜெயிக்க முடியும் என்றும், இலவச அரசியலை அவர்...
வருமானவரி வழக்கில் மேல்முறையீடு செய்த நடிகர் விஜய்
₹1.50 கோடி அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்து விஜய் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தனது தரப்பு விளக்கத்தை கவனிக்கவில்லை என்றும், அபராதம் வேண்டுமென்றே விதிக்கப்பட்டது...
பொள்ளாச்சி சம்பவம் குறித்து அறிக்கை வெளியிடும் தவெக தலைவர் விஜய்
விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி சம்பவத்தை கடுமையாக கண்டித்த அவர், குற்றவாளிகளை உடனடியாக கைது...
தமிழக பாஜ பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் உரையாடும் பிரதமர் மோடி
தேஜ கூட்டணியை மக்கள் மாற்றத்துக்கானதாகக் காண்கிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜ ஆட்சிக்குப் பிறகே தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் வேகமடைந்ததாகவும் அவர் கூறினார்.
பல்லடத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசும் தி.மு.க. முன்னாள் எம்.பி. முகமது அப்துல்லா
“பா.ஜ., அ.தி.மு.க.வினர் ஓட்டு கேட்க வந்தால் செருப்பை கழற்றி அடியுங்கள் என பேசியதாக குற்றச்சாட்டு. இதையடுத்து முகமது அப்துல்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.”