April 20, 2026

தற்போதைய செய்திகள்

வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் மகன் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
1 minute read
மகன் அக்னிவேஷின் நினைவாக எளிமையான வாழ்க்கையை தேர்வு செய்து, சமூகத்திற்கு அதிகமாக திருப்பித் தருவேன் என அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கேரள சர்வதேச புத்தக திருவிழாவில் பேசும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்
நேருவின் சாதனைகளை போற்றினாலும், அவரது அனைத்து முடிவுகளையும் ஏற்க முடியாது என சசிதரூர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடும் காட்சி
வாழ்வாதார கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் உறுதியளித்துள்ளனர்.
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆசிரியர் போராட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிடும் காட்சி
பகுதி நேர மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டங்கள், திமுக அரசு ஆசிரியர்களுக்கு செய்துள்ள துரோகத்தை வெளிப்படுத்துகின்றன என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அறிக்கை வெளியிடும் காட்சி
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஊழல் நடக்காத துறையே இல்லை என கூறிய நயினார் நாகேந்திரன், திமுக ஊழல்கள் அனைத்தும் விரைவில் மக்கள் முன்...
திருப்பரங்குன்றம் வழக்கு குறித்து பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு தந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சி நடந்ததாக கூறிய கவர்னர் ரவி, நீதித்துறையை குறைமதிப்புக்கு உட்படுத்தும் செயல்கள்...
அமெரிக்க கடற்படை கைப்பற்றிய ரஷ்ய எண்ணெய் டேங்கர்
வெனிசுலாவிலிருந்து புறப்பட்ட ரஷ்ய எண்ணெய் டேங்கரை அமெரிக்க கடற்படை கைப்பற்றிய சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் கும்பலால் துரத்தப்பட்ட ஹிந்து இளைஞரின் உயிரிழப்பு சம்பவம்
1 minute read
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளுக்கிடையில், நவோகான் மாவட்டத்தில் ஹிந்து இளைஞர் ஒருவர் சோகமாக உயிரிழந்துள்ளார்.
வெனிசுலா நிலைமை குறித்து பேசும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
1 minute read
வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என ஜெய்சங்கர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகும் அரசு
1 minute read
பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை என்றாலும், காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.