2 months ago
0
பெரம்பூரில் தி.மு.க.வினர் பண பட்டுவாடா செய்ததாக திலகபாமா குற்றம் சாட்டினார். அதிகாரிகள் செயல்பாடு குறித்தும் அவர் பல கேள்விகள் எழுப்பினார்.
