July 29, 2026

இந்தியா

சர்வதேச விண்வெளி நிலைய பயணத்திற்காக தயாராகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன்.
1 minute read
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், ஜூலை 14-ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தனது முதல் 8...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா செய்தியாளர்களிடம் பேசும் காட்சி.
1 minute read
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் தாயகம் திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற விசாரணையின்போது மனுதாரர் ஒருவர் சர்ச்சையான நடத்தை வெளிப்படுத்திய காட்சி.
1 minute read
சுப்ரீம் கோர்ட்டில் மனுதாரர் ஒருவர் தலைமை நீதிபதியை விமர்சித்து ஆவணங்களை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்பு பணியாளர்கள் அவரை வெளியேற்றினர்.
மஹாராஷ்டிராவில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்படும் எல்பிஜி சிலிண்டர்கள்.
மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் கனமழையால் எல்பிஜி நிரப்பும் ஆலையில் வெள்ளம் புகுந்து, சுமார் 3,000 சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கு...
2008 ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்.
1 minute read
2008-ஆம் ஆண்டு ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையையும், 11 பேரின் ஆயுள் தண்டனையையும் குஜராத் உயர்நீதிமன்றம்...
திருமலை அலிபிரி நடைபாதையில் 3,550 படிகள் ஏறிச் செல்லும் 116 வயது மூதாட்டி நவ நீதம்மா.
கர்நாடகாவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி நவ நீதம்மா, திருமலை அலிபிரி நடைபாதையில் உள்ள 3,550 படிகளையும் ஏறி ஏழுமலையானை தரிசித்தது சமூக...
ஹைதராபாத்தைச் சேர்ந்த த்வீபா டிபென்ஸ் நிறுவனம் உருவாக்கிய ‘உக்ரம்’ போர் துப்பாக்கி.
1 minute read
தெலுங்கானாவைச் சேர்ந்த த்வீபா டிபென்ஸ் நிறுவனம், ‘உக்ரம்’ போர் துப்பாக்கியை வெறும் 100 நாட்களில் உள்நாட்டிலேயே உருவாக்கி பாதுகாப்பு உற்பத்தித் துறையில் புதிய...
கட்டாய மத மாற்ற வழக்கில் ஜாமின் பெற்ற தனியார் ஐ.டி. நிறுவன மனிதவள மேலாளர் நிடா கான்.
1 minute read
நாசிக்கில் கட்டாய மத மாற்றம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் ஐ.டி. நிறுவன மனிதவள மேலாளர் நிடா கானுக்கு...
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான மனு விசாரணை நடைபெற்ற உச்சநீதிமன்றம்.
1 minute read
கரூர் நெரிசல் வழக்கில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு குறித்து கேள்வி எழுப்பிய...
வயநாடு மேப்பாடி அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதியில் நடைபெறும் மீட்புப் பணிகள்.
1 minute read
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.