June 1, 2026

இந்தியா

ஸ்ரீநகர் ஜாமா மசூதி மற்றும் ஈத்கா மைதானம்
1 minute read
ஸ்ரீநகரின் ஜாமா மசூதி மற்றும் ஈத்காவில் ஈத் தொழுகைக்கு தொடர்ந்து எட்டாவது ஆண்டாக அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மிர்வைஸ் உமர்...
மக்கள்தொகை மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட அமித்ஷா
1 minute read
சட்டவிரோத ஊடுருவல் மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்த ஓய்வு பெற்ற...
கட்சி கூட்டத்தில் உரையாற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
1 minute read
தமிழகத்தில் ஒரு கட்சி மிக எளிதாக ஆட்சியை கைப்பற்றியதை பார்த்து பொறாமையாக இருப்பதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக ஆந்திராவில் அரசியல்...
குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட கேரள முதல்வர் வி.டி. சதீசன்
விடுமுறை நாளில் விஐபி தரிசனத்திற்கு தடை இருந்தும், கேரள முதல்வருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று...
பழங்குடியின மாநாட்டில் உரையாற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா
பழங்குடியின மக்களை ஆசைவார்த்தை அல்லது கட்டாயத்தின் மூலம் மதமாற்றம் செய்யக்கூடாது என்று அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் ரபேல் போர் விமானம்
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து மேலும் 114 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் 90 விமானங்கள் இந்தியாவில்...
சுப்ரீம் கோர்ட்டில் அமர்வில் இருந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்பான வழக்கில், ஆன்லைன் விமர்சனங்களை உணர்ச்சிப்பூர்வமாக அணுக வேண்டாம் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தினார்.
பத்ம விருதுகளை வழங்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு
டில்லியில் நடைபெற்ற விழாவில் 66 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் கவுரவிக்கப்பட்டனர்.
அசாம் சட்டசபையில் உரையாற்றும் முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா
1 minute read
அசாமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தின் கீழ், லிவ்-இன் உறவில் வாழும் ஜோடிகள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.